1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம்
1956 -
2019
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டி தெற்கு புதுவளவைப் பிறப்பிடமாகவும், மாவோடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது , ஆனாலும் உன்
நினைவுகளோ மாளாது
மீண்டு வருவாயோ என எண்ணி
நிதம் நிதம் தவிக்கின்றோம்
தாழாது உள்ளம் என்றும்,
தனிமையிலே கலங்குகின்றோம்
மீளாத் துயிலிற்கு என்றும்
முடிவெதுவும் வாராதோ??
விழுதாய் எமைத் தாங்கி
குடையாய் நிழல் தந்து
இமைபோல் எமைக் காத்து
எங்கள் குடும்பத்தில் என்றும்
எல்லாமாய் ஆகிநின்றாய்
இன்று ஏதிலியாய் எமையாக்கி
வாழ்வதனை இருளாக்கி பாதியிலே
எமை விட்டு எங்கு சென்றாய்??
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்