
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kethilan Sathasivam
1975 -
2020


பூக்களால் பூதவுடல் நிறையும் போதே என்னுள் ஒரு ஏக்கம் இறைவனின் அழைப்போ ??? ஏற்க முடியவில்லை உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைனை வேண்டி நிற்கின்றேன்.துயர்மிகு துயரில் ஆழ்திருக்கும் குடும்பத்தாருடனும் உறவுகளோடும் துயரை பகிர்ந்துகொள்கின்றேன்.
Tribute by
சே.அருள்ராஜா
களுதாவளை
இலங்கை
Write Tribute