
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இரங்கற்பா
கல்லாறு தந்த சொத்து கட்டாரில் உறவுகளைப் பிரிந்து பாலைவனத்தில் தொலைந்தனவோ கல்விக் கடலூர் பெரியகல்லாறு சிவபாக்கியம் சதாசிவம் பெற்றெடுத்த பெருமகனே உன் பிரிவுத்துயர் கேட்டு எங்கள் நெஞ்சங்கள் இறுக்குதடா வாழ்ந்த காலம் போதும் என்று உ ன்னை கட்டாரில் காலன் அவன் காவு கொண்டானே உன்னுடன் பழகிய உன் மழலை பருவங்களை பார்க்கின்றோமடா கீதை போன்ற காதல் மிகவும் புனிதமானது என்று அன்பான அழகிய மனைவியாய் நிமலினியை கரம்பிடித்து சம்பிரித்தீ யுத்திக்கா என இரு அழகிய செல்வங்களை பெற்றெடுத்துஎத்தனை துன்பங்கள் வந்தாலும் ஒரு கூட்டு கிளியாக வாழ வேண்டுமென்று பல கனவுகள் சுமந்து கடல்மேல் பறந்து சென்றாயே காலன் அவன் உன்னை கொஞ்சமும் பொறுக்காமல் அழைத்தது ஏனடா குடும்பம் ஒன்று என்று பாச கோயிலாக அகல் விளக்காக நீயும் பிரகாசித்தாய் இன்று அணைந்தது இந்த அகல்விளக்கு இரும்பும் காந்தமும் ஆய் இறுகி இருந்த உன் வாழ்வில் விரும்பா வினை வந்து விளையாடி விட்டது அன்பு காட்டி அரவணைத்து வந்தவனே இனி உன் புன்முறுவலை இந்த பூமியிலே நாங்கள் காண்பது எப்போ உன் பிரிவால் வாடும் உன் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த எங்கள் கண்ணீரை காணிக்கையாக தருகின்றோம் என்றும் உன் நினைவுகளுடன் இரட்ணசிங்கம் தாத்தா குடும்பத்தினர்
Write Tribute