2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமர் கோபாலபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் உருண்டோடி
ஈராண்டை கடந்தாலும்
நெஞ்சம் மறக்குதில்லை
உம் நினைவுகள் வாட்டுவதால்
உள்ளம் உறங்குதில்லை
உம் ஒளிமுகம் தோன்றுவதால்
ஆயிரம் உறவுகள் வந்து
ஆறுதல் கூறினாலும்
எம்
அருகில் நீங்கள்
இன்று இல்லையே
நீர் மீளாத்துயில் கொண்டு
எமக்கு ஆறாத்துயர் தந்தபோதும்
உம் நினைவுகளை
நெஞ்சம் மறக்குதில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஆத்மா இறைநிழலிருந்து ஆசிநல்கட்டும்