மரண அறிவித்தல்
    
 
                    
            அமரர் கதிர்காமு சிவரூபநாதன்
                            (யோகன், ரூபன்)
                    
                            
                வயது 56
            
                                    
             
        
            
                அமரர் கதிர்காமு சிவரூபநாதன்
            
            
                                    1964 -
                                2021
            
            
                எழுதுமட்டுவாள், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    8
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        யாழ். எழுதுமட்டுவாள் விழுபளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு சிவரூபநாதன் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கதிர்காமு அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புப் பெறா மகனும், 
பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
மிசான், மிலக்சன், மிதுசனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
                    