மாமா நீங்கள் தூங்காத முயற்சியாளன் இந்த வயதிலும் வயல்,தோட்டமென்று உங்களின் கரங்களை தன்னம்பிக்கை என்னும் உரத்தினையிட்டு இறுதிவரை களனியில் நின்ற அன்பு விவசாய மாமாவே காலனவன் உனைப்பறிக்க களனியினை தேர்ததேனோ யாருமற்ற வேளையிலே மறைந்திருந்து கவர்ந்து சென்றான் இன்று நிரந்தர உறக்கத்தில் உறங்ககிக்கொண்டிருக்கும் சின்ன மாமாவே எம் நெஞ்சங்களில் என்றும் உங்ள் நினைவு புதிதாய் உதயமாகிக்கொண்டே இருக்கும் அமைதியாய் உறங்குங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்..ஓம் சாந்தி..சாந்தி...