5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரவேலு செல்வரத்தினம்
(சோமு)
ஓய்வுபெற்ற தட்டெழுத்தாளர் கிளாக்
வயது 83
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி 20-02-2023
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு செல்வரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் முடிந்தும்
உங்கள் நினைவுகள்
என்றும்
எம்மை விட்டு அகலாது அப்பா
உங்கள்
பிரிவும் துயர்வும்
எம்மை வாட்டுதப்பா உங்களை
நினைத்த வண்ணம் வாழ்ந்து
கொண்டே இருக்கிறேன் அப்பா
என் உயிர் இருக்கும் வரை
உங்களை என்றும் மறவேன்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
மகள்