
கண்ணீர் அஞ்சலி
self
25 NOV 2018
Sri Lanka
பசிய இலையொன்றின் அந்திம காலத்து உதிரும் தவிப்பில் அப்பாவை கண்ட இறுதிப் பொழுதுகளில் தான் வாழ்வின் நிதர்சனம் எனக்குள் புகுந்து கொண்டது... பெரும் மரமாய் சூறைக் காற்றாய் அப்பாவின் இறப்பு...