
முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 2ம் வட்டாரம், ஜேர்மனி Aalen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி குமாரையா அவர்கள் 29-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தவமணி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குமாரையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவரஞ்சன்(ஜீவன்- Aalen Asien Market, Aalen, ஜேர்மனி), சுகந்தன் (Aalen, ஜேர்மனி), கஜனா (Stuttgart, ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சஜித்தா(Aalen, ஜேர்மனி), பபித்திரா(Aalen, ஜேர்மனி), ஜெயதீபன்(Stuttgart, ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஸ்வந்த், இமையா, தியாஷ், ஆதர்ஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா சின்னையா(வற்றாப்பளை), இராசம்மா சுப்பிரமணியம்(வற்றாப்பளை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கந்தசாமி(முள்ளியவளை), பொன்மணி(வற்றாப்பளை), பரமேஸ்வரி(வற்றாப்பளை) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Live Link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 03 Nov 2022 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss .please accept our condolences .