Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 12 APR 1953
விண்ணில் 15 AUG 2019
அமரர் கந்தையா வேலாயுதம் 1953 - 2019 கண்டாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், வரணியை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வேலாயுதம் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இலட்சுமிபிள்ளை அவர்களின் ஆருயிர் கணவரும்,

பர்மபோதினி(சுதா- லண்டன்), தயாழினி(சுவி- பிரான்ஸ்), பிரதீபன்(தீபன் –சுவிஸ்), திலக்‌ஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்பழகன்(அன்பு- லண்டன்), பகீதரன்(றதீஸ்- பிரான்ஸ்), வித்தியாளினி(வித்தியா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தவமணி, சின்னத்தங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருஞானம் சின்னத்தம்பி, வசந்தா, சிதம்பரப்பிள்ளை, வேலுப்பிள்ளை, இராசாதுரை(சுவிஸ்), சுப்பிரமணியம்(மணியம்- கனடா), கந்தசாமி(விசுவு- சுவிஸ்), செல்வரட்ணம்(செல்வன் -சுவிஸ்), கணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிஷனா, அரிஷனா(லண்டன்), அஜானா, அகானா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்