அமரர் கந்தையா இராசையா
(கனகரத்தினம்)
முன்னால் ஆங்கில ஆசிரியர், தலைமை குமாஸ்தா- கொழும்பு
வயது 87
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பப்பா!
உங்கள் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகிறது. சிறு குழந்தைப் பருவத்திலிருந்து இது வரை உங்களுடன் கழித்த சந்தோஷமான நாட்கள் என்றும் மனதில் நிலைத்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute
எமது ஆழ்ந்த அனுதாபம் பிரபு குடும்பம் நோர்வே