Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 APR 1933
இறப்பு 18 APR 2020
அமரர் கந்தையா இராசையா (கனகரத்தினம்)
முன்னால் ஆங்கில ஆசிரியர், தலைமை குமாஸ்தா- கொழும்பு
வயது 87
அமரர் கந்தையா இராசையா 1933 - 2020 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசையா அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னமா தம்பதிகளின் கனிஷ்ட  புத்திரரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன் அவர்களின் அன்புத் தந்தையும்,

கிருஸ்ணவேணி அவர்களின் அன்பு மாமனாரும்,

பரஞ்சோதி இராசரத்தினம்(இணுவில்), காலஞ்சென்ற பாலசிங்கம் இராசையா, லீலாவதி பொன்னம்பலம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

விபுதன், வித்தகி, விண்ணகி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 17 May, 2020