Clicky

38ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா அரியரட்ணம்
விண்ணில் - 29 OCT 1987
அமரர் கந்தையா அரியரட்ணம் 1987 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி : 21-10-2025

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அரியரட்ணம் அவர்களின் 38ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
38 ஆண்டுகள் ஆன போதும்
உங்களை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உங்களை உருக்கி எங்களை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீங்கள்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உங்களை தேட
எங்கள் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
   இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் 38ம் ஆண்டு நினைவு தினம் உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: தயாளினி பிரபாகரன் (இளைய மகள்) - Nottingham

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute