Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 24 MAR 1934
மறைவு 27 JUN 2022
அமரர் கந்தசாமி கணேசராசா
முன்னாள் இலங்கை ராணுவ படை அதிகாரி, வெளிக்கடை சிறைச்சாலை உயர் அதிகாரி, சமாதான நீதவான், அரச அங்கீகாரம் பெற்ற மும்மொழி மொழிபெயர்ப்பாளர், பிரதேச சபை தலைவர்
வயது 88
அமரர் கந்தசாமி கணேசராசா 1934 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், மூளாய், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கணேசராசா அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 25-07-2022 திங்கட்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் திருவடிநிலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியை 27-07-2022 புதன்கிழமை அன்று பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதுயபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
தண்ணித்தொட்டி சந்தியடி,
மூளாய்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.