Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 03 MAY 1948
இறப்பு 04 DEC 2022
அமரர் கந்தசாமி துரைமணி 1948 - 2022 மட்டுவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ்.மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உயிலங்குளம் துணுக்காயை வசிப்பிடமாகவும், இறுதிக்காலத்தில் லண்டனில் வசித்துவந்தவருமான அமரர் கந்தசாமி துரைமணி அவர்களின் நன்றி நவிலல்.

அம்மாவின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறி, அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் சபிண்டீகரணக் கிரியைகள் 03.01.2023 செவ்வாய்க்கிழமை அன்று, காலை 09:30 மணிக்கு 49. Rectorylane Wallington Sm6 8dx UK என்னும் முகவரியில் அமைந்துள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.