யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி கந்தையா அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலன் பாறி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வசந்தகுமார், வசந்தகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற சந்திரகுமார், மாவீரன் ஜெயக்குமார், சாந்தகுமாரி(பெல்ஜியம்), வரதகுமார்(பெல்ஜியம்), காலஞ்சென்ற வனிதகுமாரி, சூரியகுமார்(சுவிஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணி, இரத்தினம், பரமேஸ்வரி, லீலா, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணம், தெய்வக்கனி, மகேந்திரன், சுதர்சினி, தர்சினி, கயிதா, கிரிசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜித்குமார், சியஸ், சபிதா, திவ்யா, நிசானா, மதுசா, மதுசன், யதுசன், அபிசன், மினுயா, அஸ்னா, அஸ்வரன், அதிஸ்ரனா, ஆதீஸ்வரன், அகிர்தன், அமிர்தேஸ், அனனியா, சஸ்விந், சதுர்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விபின்சா, சுரபி, அதிஸ், அதுயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நெஞ்சில் உம் நினைவுகளை சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே! வானில் விண்மீனால் இருந்து எம் வாழ்வை வளப்படுத்துவீரே..!!!