
அமரர் கனகையா செல்வகுமார்
(ராஜன்)
மறைவு
- 05 FEB 2020
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இரவு தூங்கியர் காலை விழிப்பார்!
இவரோ இரவுடனே தூங்கிவிட்டார்!!
இனி விழிக்கவே மாட்டார்!!!
மனித வாழ்வின் நிலையாமையை
மீண்டும் ஒரு முறை ஆழ உணர்த்தி
அமைதியான செல்வக்குமார்
உங்களை இழந்த உறவுகள் இங்கே
துடிப்பதை அறிகிறேன்.
அருகே இருந்த உறவின் தவிப்பைக்
கற்பனை செய்யவே முடியவில்லை!
பிறக்கப்போகும் குழந்தையின்
திரு முகத்தில் எல்லோரும்
உங்களைக் காண்பார்கள்!
மேகங்களுக்குள் உறங்கும்
உங்களின் ஆத்மா சாந்தியடைய
வேண்டுகிறோம்.
-கல்லாறு சதீஷ்-
-கல்லாறு சதீஷ்-/Arulrasa Nageswaran
உறவுகளை அறிந்தவர்
சுவிற்சர்லாந்து
Write Tribute
Summary
-
வவுனியா, Sri Lanka பிறந்த இடம்
-
England, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 12 Feb, 2020