5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கனகசபை தியாகராசா
1939 -
2020
புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை தியாகராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்தானாலும்
அப்பா உங்கள் நினைவு
அகலவில்லை ஒருபோதும்
கண்ணிறைந்த உங்கள் தோற்றம்,
உயரிய குணம்
எண்ணமெல்லாம்
நிறைந்த தந்தையே
ஏங்குகிறோம் உங்கள் இழப்பால்
அன்பால் எங்கள் அனைவரையும் இணைத்து
அருமை பெருமையாய் எமை வளர்த்து
இன்முகம் காட்டி இல்லத்தை செழிப்பாக்கி
சுமைதாங்கி எமை வளர்த்தீர்
சுடராய் நாம் ஒளிர்ந்தோம்
எமை வளர்த்த எம் அப்பா
என்றென்றைக்கும் எம்முடன் நீர்
எம் ஆயுள்வரை உன்னதமாய் நினைத்திருப்போம்
தகவல்:
குடும்பத்தினர்
Rip