3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கனகசபை தியாகராசா
1939 -
2020
புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை தியாகராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:31/08/2023.
மூன்றாண்டு போனதய்யா
உந்தன் உருவம் எமைவிட்டு நீங்கி
உலவுதலும் இவ்வுலகை விட்டு நீங்கி
மூன்றாண்டு போனதய்யா ?
எத்தனை ஆண்டுகள் போனால் என்ன ?
எம் இதயத் திரை விட்டு நீங்கிடுமா
உந்தன் நினைவுகள்?
நித்தம் நித்திலமாய்
நின்றுலவும் தரிசனம் தான் விலகுமா?
அழியாப் புகழுடன் வாழ்வாங்கு
வாழ்ந்தவரே-- எமை
வாழவைத்தவரே!
பளிச்சிடும் படிகமாய் எம்வாழ்வினில்
வழி காட்டிடும் தீபமே நீ தான் அப்பா
ஆம்அணையாத தீபமாய்த்
தான் எம்முயிர் உள்ளவரை
துணையாக என்றும் கலங்கரை விளக்கமதாய்
சுடர்வாய் என்றும் எம் ஆயுள் உள்ளவரை
தெய்வத்துள் தெய்வமாய்
உறைந்த எம் தெய்வமே
வையகம் உள்ளவரை
வாழ்ந்திருப்பாய் எம் நெஞ்சகமே !
ஓம் சாந்தி சாந்தி சாந்தி...!
தகவல்:
குடும்பத்தினர்
Rip