
அன்னை மடியில்
28 JUN 1937
இறைவன் அடியில்
15 JUL 2022
அமரர் ஆனந்தகுமாரராஜா கனகரட்ணம்
பரம்பரை உரிமையாளர்: தலையாழி ஞான வைரவர் கோவில்.
வயது 85
-
28 JUN 1937 - 15 JUL 2022 (85 வயது)
-
பிறந்த இடம் : தலையாழி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rohini and Sivapalan
17 JUL 2022
United Kingdom
அன்பான சர்வா அக்கா அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்தத் துன்பகரமான சமயத்தில் ,எனதும் என் கணவர் சிவபாலன் அவர்களதும் ஆழ்ந்த அனுதாபங்களை மிகவும் துயருடன் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் அன்னாரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம். உங்களுக்குத் தென்பையும் தைரியத்தையும் இறைவன் வழங்குவாராக . அக்கா ! நாம் தற்போது ஷ்பெயினில் உள்ளோம் . அன்னாரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள முடியாத நிலையை இட்டு மிகவும் கவலை . எல்லா நிகழ்வும் சுமுகமாக இறையருளால் நடக்கட்டும் . உங்கள் அருகில் இல்லாது போனாலும் எனது மனம் மானசீகமாக உங்களோடு உள்ளது . அமைதியும் சாந்தியும் நிலவுக . ஓம் ஷாந்தி !?
Summary
-
தலையாழி, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 17 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 13 Jul, 2023
Our deepest sympathies to our dearest friend Kanthini (who studied with us at Bishops College)on the demise of your loving father.our heartfelt condolences to your mom and siblings and the rest of...