போய் வாருங்கள் அப்பா.. நீங்கள் விரும்பிய மண்ணில் உறங்கும் வரத்தை பெற்றுள்ளீர்கள்.. புண்ணியம் செய்தவர்கள் தெய்வ பதம் அடைவார்கள் என்பது உண்மை என்றால்... புண்ணியம் செய்யும் பிள்ளைகளை பெற்ற நீங்கள், நிச்சயமாக அவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலாக தான் இருப்பீர்கள். சிவனை அடைந்த உங்களை வணங்குகின்றோம்.
உங்கள் பிள்ளைகள்
இங்கர்சால் சரஸ்வதி ஈவா ஈசா