2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கலைமகள் ஆனந்தசற்குணநாதன்
(கலா)
வயது 54

அமரர் கலைமகள் ஆனந்தசற்குணநாதன்
1966 -
2020
காரைநகர் இலகடி, Sri Lanka
Sri Lanka
Tribute
27
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 16-10-2022
யாழ். காரைநகர் இலகடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bruchsal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கலைமகள் ஆனந்தசற்குணநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா எங்களை
விட்டு
சென்று ஈராண்டு
ஆனதோ
நொடியளவும்
நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...
அம்மா கடலளவு பாசத்தை
வைத்து
உன் கண் பார்வைக்குள்
எங்களை
அன்பால் கட்டி வைத்தாய்
இன்று
கண்ணீருடன் நினைவலையை
தந்து
விட்டுச் சென்று ஆண்டு
இரண்டு ஆனதம்மா...
அம்மா உன் நேசம் தேடி
இன்னும் கனத்த இதயத்துடன்
உன் சாந்த முகத்தின்- புன்னகை
சாரலின் நினைவுகளுடன்..
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Words cannot even begin to express our sorrow.