விசயாண்ணரின் மறைவு அறிந்து வருந்துகிறேன். இவரின் வீடு தாயகத்தில் எமக்கு அருகில். அன்பாகப் பழகுவார். எளிமையானவர். உரையாடல்களில் சிலேடையுடன் கூடிய நகைச்சுவை கலந்திருக்கும். இதனால் அவர் நிற்கும் இடத்தில் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
உதவும் மனப்பான்மை கொண்டவர். நெருங்கிய பலரின் வாழ்வு வளம் பெற இவர் செய்த உதவிகளை அறிகிறேன். தாயகத்தில் நலிந்த நிலையில் இருந்த சில குடும்பங்களுக்கு தொள்கொடுத்தும் வந்துள்ளார்.
குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
Its very news for all those attended Vijayakumar's funeral this Sunday the 3rd, I have known him as the young brother of my mate Ruthrakumar who was excellent footballer playing at SJC in the early...