Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 DEC 1951
மறைவு 27 JUN 2021
அமரர் ஜோதீஸ்வரி பத்மநாதன்
வயது 69
அமரர் ஜோதீஸ்வரி பத்மநாதன் 1951 - 2021 கல்முனை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும், யாழ். பன்னையம்பதி புலோலி வடக்கு பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதீஸ்வரி பத்மநாதன் அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, காசியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சீர், டான்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஸ்வரி(பருத்தித்துறை), ஜெயந்திரன்(கனடா), ஸ்ரீரஞ்சன்(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா), சாந்தீஸ்வரி(பருத்தித்துறை), சுகதீஸ்வரி(கனடா), விமதீஸ்வரி(லண்டன்), ஸ்ரீமதன்(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சச்சின்(டென்மார்க்), கிசான்(டென்மார்க் )ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2021 திங்கட்கிழமை அன்று திருகோணமலையில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: கணவர்

தொடர்புகளுக்கு

பத்மநாதன் - கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices