யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்துஇரண்டு ஆண்டுகள் சென்றபோதும்எங்கள் இதயமெனும் கோவிலில்நிதமும் வாழ்கிறீர்கள்!
பாசமாய் எம்மை வளர்த்தஅழகான சொத்தேசொல்லாமல் பிரிந்தீர்களேதிரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்ஆனாலும் கண்முன்னே நிழலாகும்உங்கள் நினைவுகள்ஒருபோதும் எம்மைவிட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்உங்கள் நிழலின் நிஜத்தைதேடிஉங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனை பிரார்த்திக்கின்றோம்!