கிளிநொச்சி திருவையாறு 3ம் கட்டை வில்சன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தன் மோகனதாஸ் அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கோவிந்தன் மோகனதாஸ் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தம்பி செல்வராஜா எனது நண்பன் மோகனதாஸ் இறந்தது அறிந்துளான் எனது ஆழ்ந்த அனுதாபம். மணைவி, சந்திரன், சிவா, மற்றும் எல்லோருக்கும் எனது அனுதாபத்தினை பாகித்துக்கொள்ளவும் , பரந்தாமன் குடும்பம் கனடா ,