தமிழினப் படுகொலையின் நினைவு நாள்
2009
முள்ளிவாய்க்கால், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Tamils Genocide Day
2009
மே-18. தமிழினம் அழிவதை தடுக்கத் தவறிய நாள். தரணியெங்கும் தலைநிமிர்ந்து வாழும் தமிழன் தலை குணிந்த நாள். வீழ்ந்த இனம் மீண்டு எழும்! நீத்த உயிர்கள் நிம்மதி பெறும்! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
Write Tribute