1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஞானலட்சுமி விஸ்வரட்ணம்
1934 -
2022
அச்சுவேலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வடக்கு, கனடா Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானலட்சுமி விஸ்வரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும்
ஒளியற்ற விழிகளோடு வாழ்கிறோம்
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும் உங்கள்
நினைவுகள் எப்படி எம்மை விட்டு நீங்கும்?
அம்மா.. இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு மட்டும் மூழ்கித்
தவிக்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்