

யாழ்ப்பாணம் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்கள் 09-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் ஆண்டவன் அடியில் அடைக்கலம் ஆனார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அன்னம் தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அருளப்பா அவர்களின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு கணவரும்,
கால்டன் ஹரிகரன்(கொழும்பு), நிரஞ்சனா(பிரான்ஸ்), நிரஞ்சன்(பிரான்ஸ்), சஞ்சீவ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயராணி(இலங்கை), ரவீந்திரன்(பிரான்ஸ்), ஜெர்த்தி(லண்டன்), எம்மானுவல்(பிரான்ஸ்) ஆகியோரின் நேசமிகு மாமாவும்,
ஈழமன் கரிகாலன்(பிரான்ஸ்), கெவின்(லண்டன்), மெலானி(லண்டன்), நிலா(பிரான்ஸ்), சூரியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைப் பேரனும்,
அன்ரன்(கொழும்பு), கிரெஸ்(பேபி- வவுனியா), வசந்தி(யாழ்ப்பாணம்), பிரிட்டோ(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியலட்சுமி(கனடா), சிவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கருணாகரன்(பிரான்ஸ்), கிருபாகரன்(லண்டன்), சாமெய்ன்(கொழும்பு), குணரட்னம்(வவுனியா), ரட்ணசோதி(யாழ்ப்பானம்), கிருஷ்ணகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேதீஸ்வரன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமாவும்,
தங்கராஜா(கனடா), காலஞ்சென்ற சிவானந்த மூர்த்தி(கனடா), பிரேமாவதி(பிரான்ஸ்), கலாவதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 20 Apr 2021 11:00 AM - 11:30 AM
- Tuesday, 20 Apr 2021 2:00 PM - 2:15 PM
பாப்பி, நான் உன்னை நேசிக்கிறேன், என்றும் நேசிப்பேன். நீ குடும்பத்திற்கே இன்மையும், உன்னுடைய மரபு கௌரவிக்கப்படும் என்பதை உறுதி செய்வேன், மேலும் நீ அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும். நான் உன்னை...