உங்களை இழந்து தவிக்கும் உங்கள் மனைவி பிள்ளைகள் மற்றும் உற்றாா் உறவினா் நண்பா்களுக்கு எமது ஆழ்ந்த மனக்கவலையை தொிவித்துக்கொள்ளுகின்றோம். கொத்தாா் கொத்தாா் என்று அழைக்கும் குரல் இனி எங்கே கேட்கப்போகிறது . அன்னாாின் ஆத்மா சாந்தியடைய எம்பொுமான் நல்லூரானை வேண்டுகின்றோம். சாந்தி சாந்தி சாந்தி