யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Detmold ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் கமலநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை மீளாத் துயரில் விட்டுச்சென்ற பாலகிருஷ்ணன் கமலநாதன்(கண்ணன்) அவர்களின் பிரிவுத்துயர் கேட்டு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும், சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், RIPBOOK மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் மற்றும் தற்கால நோய் தொற்று காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள முடியாமல் மனம் வருந்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது மன்னிப்பையும் கோரி நிற்கின்றோம்.