3ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
06 FEB 1959
மறைவு
09 JAN 2021
அமரர் அசோகன் இராசையா
உரிமையாளர்- PEARTREE RESTAURANT
வயது 61
Tribute
104
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அசோகன் இராசையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்
ஆண்டு மூன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு மூன்று ஆனதிப்போ
நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Wed, 13 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 09 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 19 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 07 Jan, 2025
Request Contact ( )

அமரர் அசோகன் இராசையா
1959 -
2021
ஊரெழு, Sri Lanka
So very sorry to hear of Mr. Rasiah's passing. I've loved The Peartree for many years and saw him frequently when I was there for a delicious meal. He was always very gracious. When I engaged The...