1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                     
        
            
                அமரர் மரியம்மா ஆசீர்வாதம்
            
            
                                    1929 -
                                2020
            
            
                வசாவிளான், Jaffna, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    16
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியம்மா ஆசீர்வாதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கனவுகள் கலைந்ததம்மா
காட்சிகள் முடிந்ததம்மா
இதயம் வலிக்குதம்மா
கண்கள் கலங்குதம்மா
உதிரம் சிந்துதம்மா 
உள்ளம் கனக்குதம்மா
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்ததாலம்மா
அனைவரும் அருகில் இருந்த போதும்
அனாதை போல் உணர வைக்கின்றது
உந்தன் பேரிழப்பு
என்று உங்கள் நினைவை
சுமந்து வாழும்
குடும்பத்தினர்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
             
                    