Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUL 1975
இறப்பு 05 JUL 2024
திரு ஆறுமுகம் சுதானந்தன்
அஞ்சல் உத்தியோகத்தர் - புளியம் பொக்கணை
வயது 48
திரு ஆறுமுகம் சுதானந்தன் 1975 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், கண்டாவளையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுதானந்தன் அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், புவனேஸ்வரி தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா மீனாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

சோதீஸ்வரி (உப தபால் அதிபர், கண்டாவளை) அவர்களின் பாசமிகு கணவரும்,

மிதுஷன், புசோபன், கபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பவானந்தன், வித்தியானந்தன் மற்றும் சதானந்தன்(அமுதன்), புவனலோஜினி, யோகாநந்தன்(நந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டாவளை இந்து மயானத்தில் மு.ப 10.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவரத்தினம் - மைத்துனர்
வரராசசிங்கம் - மைத்துனர்
சோமசுந்தரம் - மைத்துனர்