Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 APR 1943
மறைவு 13 JAN 2021
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம்
இளைப்பாறிய தபால் திணைக்கள உத்தியோகத்தர்
வயது 77
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் 1943 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
 மனதினிலே நினைவுகளை
 மறக்காமல் தந்துவிட்டு
 மாயமாய் மறைந்து சென்றாயே!

ஆண்டுகள் ஒன்று
 ஓடி மறைந்தது ஐயா
 ஆனாலும் எங்கள் கண்களில்
 வழிந்தனீர் காயவில்லையே!

எம்முயிரான எங்கள் ஐயாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஓராண்டு கடந்து விட்டாலும்
 நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
 உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகிறோம்...

தகவல்: குடும்பத்தினர்