Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 25 OCT 1955
விண்ணில் 16 JUL 2019
அமரர் ஆறுமுகம் கந்தையா
வயது 63
அமரர் ஆறுமுகம் கந்தையா 1955 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கடல் சங்க வளைவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பரிஸில் காலமானார்.

அன்னார், மேரி மாக்டலின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்டீபன், சில்வியன்,ஸ்டீபனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கரிஜா, ஜீவானந் ஆகியோரின் அன்பு மாமனாரும்  ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நினைத்தது யாரோ நீ தானே
தினம் என்னை தேடும் பொன் மானே
நீ தானே என் கோவில் தினம் தினம்
உன்னை நான் நேசிக்கின்றேன்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices