
அமரர் அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம்
(J.p)
கலாபூஷணம் புலவர், ஆசிரியர்- திருமலை புனித சூசையப்பர் கல்லூரி, திருமலை இந்துக் கல்லூரி, கொழும்பு தெற்கு மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம் தெகிவளை, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, பிரதி அதிபர்- நெடுந்தீவு மகா வித்தியாலயம், முன்னாள் மூப்பர்- கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயம், முன்னாள் தலைவர்- நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கம்
வயது 81

அமரர் அப்புத்துரை வென்செஸ்லோஸ் அரியநாயகம்
1938 -
2020
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான் "
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
எனும் முழக்கத்தை உலகறியச்செய்த நெடுந்தீவு மண்ணின் தமிழ்ப்புலவர் அரியநாயகம் ஜயா.
எனக்கு பிடித்த ஆளுமைமிக்க மனிதருள் ஜயாவும் ஒருவர்.
ஜயாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து நிற்பதோடு அன்னாரின் ஆத்மா மாவிலித்துறை புனித சவேரியாரின் திருவடிகளில் இளைப்பாறுவதாக....
தூரத்தில் இருப்பதால் துயரத்தில் பங்கெடுக்க முடியவில்லை...
என்றும் அன்புடன்
Delft
Write Tribute