

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழுப்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேவியர் மார்க் செல்லத்தம்பு(முன்னாள் வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), மேரி ஜோசப்பு தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி S.N கந்தையா அவர்களின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா(கந்தையா- சொலிசிட்டர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சேவியர் நிரோசன்(பரிஸ்டர்- சொலிசிட்டர்) அவர்களின் அன்புத் தந்தையும்,
இந்திராணி, ராஜன்(சொலிசிட்டர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வெஸ்லி ஜோர்ஜ், வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சன்றா, ஜொஆன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP Mahen Sithappa.