5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர்
1934 -
2019
மாதகல், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு கொண்ட மனமாய்
பாசம் கொண்ட குணமாய்
வாழ்ந்து வந்த எம் தந்தையே
நீங்கள் எம்மை விட்டு சென்று
ஐந்து ஆண்டுகள் ஆயினும்
ஆறவில்லை எம் துயரம்
புன்னகை சிந்தும் உங்கள்
முகத்தைக் காண நித்தம் நித்தம்
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா..!!
எம் இதயம் கலங்குதையா
ஏங்கி மனம் வாடுதையா...
ஒரு கணமும் நாம் உமை மறந்ததில்லை
ஐய்யாயிரம் ஆண்டுகள் வந்தாலும்...
உங்கள் நினைவு எம்மை
விட்டு நீங்காதையா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்