3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர்
1934 -
2019
மாதகல், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு உயிர் தந்த அப்பாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க நாளும்
வழிகாட்டிய எம் தந்தையே!
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
ஆண்டுகள் மூன்று ஆனாலும்
ஆசை அப்பாவே உம் நினைவுகள்
எம்மோடு நித்தமும் பாசமாய் எம்
இதயத்தில் வாசமாய் ஆனவரே அப்பாவே!
ஆண்டு பல ஆனாலும் ஆறாது
எம் துயரம் நீங்காத எம் மனதில்
உங்கள் நினைவு எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
சிறிய பொற்காலம்
உங்களை நினைவு கூர்ந்து
இந் நாளில் இருகரங்கள் கூப்பி
துதிக்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!
தகவல்:
குடும்பத்தினர்