Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1934
இறப்பு 14 SEP 2019
அமரர் அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர் (சிங்கராசா)
வயது 85
அமரர் அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர் 1934 - 2019 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து இசெபெல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செபஸ்தியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரிறோசலின்(ஞானவதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிர்மலா சகாயராணி(சாந்தி- பிரான்ஸ்), அமலோற்பவகிறேஸ்(வசந்தி), அன்ரன் சத்தியசீலன், மரிய யூலியானா(சுமதி- இலங்கை), யூலியஸ் ஞானசீலன்(பிரான்ஸ்), மேரி கிறிஸ் ரீனா(தமயந்தி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருளானந்தம்(இராசையா), காலஞ்சென்றவர்களான கிறிஸ்றீனம்மா, சிறில்(இராசரத்தினம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரனி பெர்னாண்டோ(பிரான்ஸ்), றூபா, றெஜீனா, அன்ரன் பிறேமதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சூசைமுத்து, மரியாம்பிள்ளை, அகுஸ்தீன், சிங்கராசா, மாசிலாமணி, மரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோந்திறின், ஸ்ரெபான், செபஸ்ரியன், றெஜி, றெஜிஸ்ரலா, ஜெசிக்கா, டினோத், சந்தோஸ், கெவின், கெவிஷா, லெபோன், கிறிஸ் ரீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் புனிததோமையார் ஆலயத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து புனிததோமையார்  சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos