யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், பிரான்ஸ் Nancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா திருநாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 10-07-2025 வியாழக்கிழமை அன்று 345 Rue Dubeau, Montréal, QC H4N 1B2, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
மகேஸ் அக்காவின் பிரிவிற்கு அவரின் குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். பார்வதி அம்மா குடும்பம் உரும்பிராய் தெற்கு