
அமரர் ஆச்சிப்பிள்ளை நடராசா
இளைப்பாறிய ஆசிரியை யாழ். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம், சுழிபுரம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்
Write Tribute
எமது இதய அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், அவரின் குடும்பத்தினர்க்கும் ஆறுதல்கள் கூறுகின்றோம்.