

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசைய்யா, செங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்ரமணியம்(பாலு) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலேஸ்வரி(வவி- கனடா), பழனி(சுவிஸ்), செந்தில்(கனடா), சுகிர்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தா(கொலன்ட்), வேல்(கனடா), கேதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரதீபன்(கனடா), ஜெபனா(சுவிஸ்), ஜீவானந்தி(கனடா) மற்றும் இராகுலன்(றொசான்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சிறீக்காந்தன், மொழி, பாஸ்கர் மற்றும் காலஞ்சென்ற தறுமு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராம், சாரபி, சரத்விகா, சபீதா, அஸ்வினா, அஸ்வித், அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குமுதாக்கா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். உங்கள் பிரிவால் வாடும் உறவுகளுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.