Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 OCT 1932
இறப்பு 21 FEB 2019
அமரர் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தா
வயது 86
அமரர் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு 1932 - 2019 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு அவர்கள் 21-02-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி நாகரத்தினம்(வேலணை) தம்பதிகளின் அருமை மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரத்தினம்(ஆயுள்வேத வைத்தியர்) சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,

பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா(சிறாப்பர்- வேலணை), இரத்தினசபாபதி(தபால் அதிபர்- அல்லைப்பிட்டி) மற்றும் இராசம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வலெட்சுமி, புவனேஸ்வரி(பிரான்ஸ்), மங்கையற்கரசி(அசுவதி- அல்லைப்பிட்டி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

விநாயகமூர்த்தி(ஓய்வூதியர்), சத்தியமூர்த்தி, லோகேஸ்வரி(முன்னாள் சி.க.கூ.ச சமாசகல்வி உத்தியோகத்தர்- சுவிஸ்), லோகநாதன்(ரவி- கனடா), இரகுநாதன்(மோகன்- முகாமையாளர் பெற்றா எசன்ஸ் சப்பிளையர்ஸ்), கேதாரநாதன்(சேகர்- கொழும்புத்துறை), காலஞ்சென்ற பஞ்சாட்சரநாதன்(வரதன்- கோட்டக்கல்வி, வேலணை), விக்கினேஸ்வரி(அரசி- பிரான்ஸ்), நாகேஸ்வரி(வசந்தி- பிரான்ஸ்), ஜெகநாதன்(ஜெயம்), ஜெகதீஸ்வரி(ஜெயந்தி), செந்தில்நாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோமளவல்லி, இரகுநாதன்(சுவிஸ்), ரதனி(கனடா), கீதா, அனுஷா, கலைவாணி, இளஞ்செழியன்(ரமேஸ்- பிரான்ஸ்), காலஞ்சென்ற லோகேந்திரா(லோகு- பிரான்ஸ்), நகுலேஸ்வரி, பிரபாகரன்(விரிவுரையாளர்- யாழ். தேசிய கல்வியற் கல்லூரி), விஜிதா(யசோ- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சலஷா- சஞ்சு, சலோஜனன்(Project Engineer- Qatar), அருளேஸ்வரி, வேணுஷா- பிரணவன்(Nutrition Advisor- Nestle), பாலலோஜனன்(Instructor- VTA, Jaffna), கோபிஷா, லம்போதரன், சிந்துஜன்(சுவிஸ்), இராகவன், இராகுலன், நிரோஜன்(கனடா), கோசிகா, தனுசிகா, சரணியா, சரண், ராகினி, வினோதினி, கெளசிகன், காரணன், கஜசரவணன், கஜனி, பாலகஜன், கெளசிகி(பிரான்ஸ்), சங்கவி, சயித்தன், சங்கவை(பிரான்ஸ்), சிவசங்கரி, ஆதித்யன், சிவனியா, ஹாரணி, கபிலேஷ், பவதாரணி, தாமிரா, அகர்வின், றனுஷிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சசிகாந்த், லக்ஸ்மி, விலோசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices