யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமாரி வைகுந்தன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமரேசு, பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம்(இளைப்பாறிய கணித ஆசிரியர்- யாழ் இந்துக்கல்லூரி) சரஸ்வதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைகுந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
அவந்திகா, அருனேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலகுமாரன்(பிரான்ஸ்), சாந்தகுமார், Dr. உதயகுமார்(அவுஸ்திரேலியா), மோகனகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரநுதா(நோர்வே), சேந்தன், சோபனா(கனடா), Dr. காயத்ரி, ஹேமலதா(பிரான்ஸ்), ரஞ்சிதமலர், தர்சினி(அவுஸ்திரேலியா), சிவகெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our sincere sympathy to her family members. RIP