
யாழ். சாவகச்சேரி வடக்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி நாகலிங்கம் அவர்கள் 10-06-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான R.T சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொ. நாகலிங்கம்(Retired R.M.P) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பிறேம்குமார், சந்திரலதா(கனடா), புஸ்பகலா(லண்டன்), ஜானக்குமார்(ஆசிரியர் யாழ்/வரணி மத்திய கல்லூரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, குமாரமூர்த்தி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராயேஸ்வரி(சுமதி- நோர்வே), முத்துலிங்கம்(கனடா), சிவனேசன்(லண்டன்), மலர்விழி(R.D.H.S Jaffna) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற திலீபன், முரளி, ஹம்சா(நோர்வே), மயூரன்(கனடா), சியாம், சோபிதன்(லண்டன்), ஜீவிகா, ஜயனிகா(மாணவி- யாழ்/சுண்டுக்குழி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My father late Cathirithamby Perampalam of Periamavady Chavakachcheri and Mr R T Subramaniam were friends and they had a teacher -student relationship. I came to know more of Mr R T Subramaniam...