1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வேலுப்பிள்ளை மயில்வாகனம்
1945 -
2021
மட்டுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வளர்மதிவீதி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Detmold , மட்டுவில் தெற்கு சிவன்கோயில் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிமிர்ந்த நடை நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்
நினைக்கின்றோம்
உன்னை நித்தமும்
நினைவெல்லாம்
உன் நினைவுகள்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்