மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வீராசாமி அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஆனந்தம், ரோகிணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தா, பிரதீஸ், சுமித்ரா, பிரசாந்தன், சுஜீபா, வித்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மணிராஜன், இன்பரதன், லாவண்யா ஆகியோரின் மாமனாரும்,
அபிஷேக், துஷாயினி, அபிஷனா, விதுர்ஷா, இன்னிகா, கஜீஷன், ஆதேஷ், யாதவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2019 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்