
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, நெல்லியடி மாலிசந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலும்மயிலும் இராசாத்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும் ஆறவில்லை - அம்மா
௭௩்கள் மனம் ஆழ மரமாய் நின்று அனைவ௫க்கும்
நிழல் கொடுத்தாய் அந்த மரம் வேரோடு சாய்ந்ததம்மா
ஆயிரம் விழுதுகள் இ௫ந்தாலும் அடிமரம் இல்லையம்மா
ஆயிரம் ௨றவுகள் இ௫ந்தாலும் உன்னொ௫த்தியைப் போல்
இல்லையம்மா கடல் நீர் வற்றினாலும் உன்
நினைவு எம் மனதைவிட்டு போகாது- உன்
நினைவுகளால் கண்ணீர் சிந்துகின்றோம்.....
உன் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிராத்திக்கின்றோம்.
வே.ஆனந்தமயில்(சுவிஸ்), வே.ஆனந்தவேல்(சுவிஸ்), வே.ஆனந்த ஈஸ்வரி(இலங்கை), வே.ஸ்ரீரவிச்சந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான வே.சாந்தி, வே.புகனேந்திரன் மற்றும் வே.மதிவாணன்(இலங்கை), வே.சஞ்ஜிவ்(இலங்கை), வே.செல்வக்கிருஷ்ணன்(இலங்கை), வே.ஜெயமலா(இலங்கை)